short selling

img

அதானி குழும முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; இந்த வழக்கை செபியே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

;